இன்று மூன்றாம் பிறை விரதம்: சந்திர தரிசனம் செய்தால் தீரும் தோஷங்கள்…

Loading… மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் நோய்கள் நீங்கும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் … Continue reading இன்று மூன்றாம் பிறை விரதம்: சந்திர தரிசனம் செய்தால் தீரும் தோஷங்கள்…